×

தொகுதி பங்கீடு: திமுக-காங். இடையே இன்று ஒப்பந்தம்..!!

சென்னை: மக்களவை தேர்தலில் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தாக உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணிக்கு திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. திமுக-காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் இன்று இறுதியாகிறது.

The post தொகுதி பங்கீடு: திமுக-காங். இடையே இன்று ஒப்பந்தம்..!! appeared first on Dinakaran.

Tags : DMK ,CHENNAI ,DMK-Congress ,Lok Sabha ,Congress ,Anna University ,DMK-Congress… ,Dinakaran ,
× RELATED 3 ஆண்டுகளை நிறைவு செய்த திமுக அரசு:...